நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து: மத்திய அரசு
புதுடில்லி: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி, மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப…
கொரோனாவை தடுக்கும் நான்கு மருந்துகள்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க 4 மருந்துகள் பரிசோதனை செய்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு சிறந்த சிகிச்சையை கண்டறிய உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. இது குறித்து அதன் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், நான்கு…
Image
கொரோனா போர் வீரர்களின் மனதிடத்தை உடைக்காதீர்கள்: ஹர்ஷ்வர்தன்
புதுடில்லி: கொரோனா வைரசிற்கு எதிரான போரில் போர் வீரர்களாக கருதப்படும் டாக்டர்கள் உள்ளிட்டவர்களின் மனதிடத்தை உடைக்காதீர்கள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனை பொருட்படுத்தாமல், சாலையில் …
உலக தாய்மொழி நாளின் வரலாறு தெரியுமா
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான், மேற்கு மற்றும் கிழக்கு என்று இரண்டு துண்டுகளாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தானே தற்போதைய வங்காள தேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்திலான மக்கள் இரு பக்கமும் பெரும்பான்மையாக வா…
மகா சிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு - ஈஷா யோகா மையத்தில் நள்ளிரவு தியானம்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.  மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சிவபெருமானை அம்பிகை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்…
Image
செய்தியாளர்களிடம் பேசிய அமுல்யாவின் தந்தை (பெயர் வெளியிடப்படவில்லை
விசாரணையில், அவர், அண்ணசிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா, என்பதும், பெங்களூரு என்.எம்.கே.ஆர்.வி., கல்லுாரியில் பி.ஏ., இதழியல் படிப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. அந்தப் பெண், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டுக்கு எதிராக பேசியதும் தெரிய வந்த…